Type Here to Get Search Results !

ஆன்லைனில் பணம் முதலீடு செய்து ஏமாறுவது, போலி நபர்களை அடையாளம் காண்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஆன்லைனில் பணம் முதலீடு செய்து ஏமாறுவது,  போலி நபர்களை அடையாளம் காண்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தருமபுரி சுவாமி விவேகானந்தா நர்சிங் கல்லூரியில் சைபர் க்ரைம் காவல் நிலைய ஆய்வாளர் பழனியப்பன்  தலைமையில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்து ஏமாறுவது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது மற்றும் போலி நபர்களை அடையாளம் காண்பது குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.