Type Here to Get Search Results !

தமிழ்நாடுஅரசுஅலுவலர்ஒன்றியத்தி ஈரோடு மாவட்ட தலைவராக பொறுப் பேற்றுள்ளதை அ.ரவிச்சந்திரன் பொறுப்பேற்று ஈரோடுஆட்சித்தலைவர் ராஜகோபால்சுன்கரா,சந்தித்துவாழ்த்து பெற்றார்

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க சங்கமுமான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஈரோடு மாவட்ட தலைவருக்கான தேர்தல் (முன்னாள் தலைவர் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தலைவர் பதவிக்கானதேர்தல்மட்டும்)நடைபெற்றது, இத்தேர்தலில் கருவூலம் மற்றும் கணக்கு துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்ட அச்சங்கத்தின் தற்போதய மாநில துணைத்தலைவர் அ.ரவிச்சந்திரன்  தேர்தலில் அதிகப்படியான ஓட்டுகள் பெற்று தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் ஈரோடு மாவட்ட தலைவராக பொறுப் பேற்றுள்ளதை தொடர்ந்துஅன்று மரியாதை நிமித்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா, சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருடன் மாவட்ட செயலாளர் வி. எம் . வெங்கிடுசாமி, மத்திய செயற்குழு உறுப்பினர் க.வெங்கடேசன் துணை தலைவர் (மகளிர் )மா.செல்வராணி துணை தலைவர் ( மகளிர்)  அ.ராதா, பிரச்சார செயலாளர் டி. தேவகுமார் , இணைச் செயலாளர்  வெ . ருத்த மூர்த்தி , இணைச் செயலார்  ர. பிரகாஷ், ஈரோடு வட்ட கிளை செயலாளர் ர. பிரபாகரன் , கருவூல துறையை சார்ந்த ராம்குமார், திரு . தெய்வம், சுமன் பொதுப்பணித் துறையை சார்ந்த க.மலர்கொடி ,  ப.செந்தில்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை உடன் சந்தித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.