Type Here to Get Search Results !

ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த மாநகராட்சி பணியாளர்

ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த மாநகராட்சி பணியாளர்

ஈரோட்டிற்கு பெருமை சேர்த்த மாநகராட்சி பணியாளர்

ஈரோடு மாநகராட்சி பணியாளர் வி.எம்.வெங்கிடுசாமி 10.9.2023 அன்று நடைபெற்ற உலகின் மிக உயரமான 11.155 பிட் இடத்தில் லடாக் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு 21 கி.மீ ஹால்ப் மாரத்தான் 3 மணிநேரம் 45 நிமிடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 2 மணி நேரம் 50 நிமிடங்களில் ஓடி நிறைவு செய்து சாதனைப் படைத்து ஈரோடு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.