விசாரணைக்காக கரூர் அழைத்துச் செல்ல திட்டமா? செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைஅதிகாரிகள்
ErodeexpressnewsAugust 09, 2023
0
விசாரணைக்காக கரூர் அழைத்துச் செல்ல திட்டமா? செந்தில் பாலாஜி அமலாக்கத்துறைஅதிகாரிகள்
செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் விசாரணைக்கு எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மேலும் தகவலுக்கு அவரது சொந்த மாவட்டத்திற்கு அழைத்துச் செல்ல திட்டமிட்ட அதிகாரிகள் இதுகுறித்து மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது….