Type Here to Get Search Results !

சிறப்பாக பணியாற்றதற்காக பாராட்டு

 சிறப்பாக பணியாற்றதற்காக பாராட்டு

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா இஆப., ஈரோடு, 46 - புதூர், ஆனைக்கல்பாளையம், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுச்சான்றிதழை வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் இகாப., மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினிசந்திரா உட்பட பலர் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.