Type Here to Get Search Results !

கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் அரசுஉயர்நிலைபள்ளி மாணவ மாணவியர்களுக்கு 185 மிதிவண்டிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க பள்ளி கல்வித்துறையின் சார்பாக கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூர் அரசுஉயர்நிலைபள்ளி மாணவ மாணவியர்களுக்கு 185 மிதிவண்டிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைஅமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கலந்துகொண்டு மிதிவண்டிகள்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோவை மாநகர மேயர் அவர்கள் துணை மேயர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.இடம்: ஒண்டிபுதூர் கோவை.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.