Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெகுமதி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட காவல்துறையில் குற்றத்தடுப்பு, துப்பு துவக்குதல், தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தல், பதுக்கல், விற்பனைக்கெதிரான நடவடிக்கைகள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்களை கைது செய்தல், கர்காணித்தல், நீதிமன்ற நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து மூடிக்க நீதித்துறையுடன் இளைந்து செயல்படுதல், நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது சிறப்பாக பணிபுரிந்த மற்றும் இதர சட்ட ஒழுங்கு நிலைநாட்டும் நடவடிக்கைகளில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்கப்படுத்தவும், மற்றவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் விதமாக இன்று ஈரோடு மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வி.சசிமோகன், I.P.S., அவர்கள் மேற்படி காவல் துறை நடவடிக்கைளில் சிறப்பாக பணிபுரிந்த 3 - கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 4- காவல் துணை கண்காணிப்பாளர்கள்,159-காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கும் நற்பணி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கியும், அனைவரும் மேலும் சிறப்பாக பணிபுரிய வாழ்த்து தெரிவித்து ஊக்குவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.