Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி, கொல்லம்பாளைய த்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைநியாயவிலைக்கடையைச் சேர்ந்த அரிசிகுடும்பஅட்டை தாரர்களுக்கு 2023 -ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் திட்டத்துறை சார்பில், ஈரோடு மாநகராட்சி, கொல்லம்பாளையத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைநியாயவிலைக்கடையைச் சேர்ந்த அரிசிகுடும்பஅட்டை தாரர்களுக்கு 2023 - பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம், துணை மேயர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலை) ரேணுகா, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (ஈரோடு சரகம்) கு.நர்மதா,துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) கந்தசாமி உட்பட பலர் உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.