Type Here to Get Search Results !

சித்தோடு 13 போலீசார்இடமாற்றம்

பாதுகாப்பு பணிக்கு தாமதமாக வந்த 13 போலீசார் இடமாற்றம்
ஈரோடு, ஜன. 6 -
பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வலியுறுத்தி சித்தோடு நால்ரோடு பகுதியில் நேற்று பாரதிய ஜனதா விவசாய அணி சார்பில் கவனியிருப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.  இதற்கான பாதுகாப்பு பணிக்கு செல்ல கோபி மற்றும் பெருந்துறை சப்-டிவிஷனில் போலீசார் காலை 6 மணிக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது . ஆனால் 13 போலீசார் தாமதமாக ஆஜராகினர். தாமதமாக பணிக்கு வந்த இவர்கள் ஆணைக்கல்பாளையம் ஆயுதப் படைக்கு இடமற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.