Type Here to Get Search Results !

ஈரோடு மேட்டு நாசுவன்பாளையத்தில் தார்சாலைபணியினைமாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.

தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  ஆணைக்கு இணங்க ஈரோடு மேட்டு நாசுவன்பாளையத்தில் தார்சாலை அமைக்கும் பணியினை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி  பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.உடன் மாநில மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.