தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்புரை தி.அ.முகமது சகி (கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்) அதிரடி அல்தாப் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் வி. செல்வராஜ் ஈரோடு மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம் மற்றும் மாநில,மாவட்ட ,பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.