Type Here to Get Search Results !

பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்டம் ஈரோடு சூரம்பட்டி யில் நடைபெற்றது

 தமிழக முதல்வர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்  ஆணைக்கு இணங்க இனமான பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுகூட்ட நிகழ்சியில் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையம் அருகில்.நடைபெற்றது

  தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் சிறப்புரை தி.அ.முகமது சகி  (கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்) அதிரடி அல்தாப்  கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர்  நாகரத்தினம் சுப்பிரமணியம் துணை மேயர் வி. செல்வராஜ் ஈரோடு மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம் மற்றும் மாநில,மாவட்ட ,பகுதி கழக வட்டக் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.