Type Here to Get Search Results !

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் 350 வீடுகள் மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

 தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட

 44 வது வார்டு பெரியார் நகர் பகுதியில் 350 வீடுகள்  மாண்புமிகு தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மண்டல தலைவர் பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் ,மாநில மாவட்ட மாநகர பகுதிகளாக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.