Type Here to Get Search Results !

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினருக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை . பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார்

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினருக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகளை . பீட்டர் அல்போன்ஸ் வழங்கினார் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சிறுபான்மை நலத்துறையில் மேற்கொள்ளள்பட்டு வரும் வளர்ச்சி திட்டபபணிகலள குறித்து ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி மற்றும் உறுப்பினர்/ செயலர் ,ரவிச்சந்திரன் ஆகியோர்முன்னிலையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில், நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்ததாவது: சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களுடைய கோரிக்கையினை கேட்டு அதற்கான தீர்வுகளை வழங்குகிற வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வாரியாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள சுமார் 17 மாவட்டங்களில் இத்தகைய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறுகிறது. மேலும், சிறுபான்மையினர் நல மக்களின் பெரும்பான்மையினர் வழிபாட்டு தலங்களை புதியதாக உருவாக்கவும், ஏற்கனவே உள்ள வழிப்பாட்டு தலங்கள் இடையூறு இன்றி செயல்படவும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் வாழும் கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் சமூகங்களைக் சார்ந்த சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக்கு குழுக்களுகக்கான சிறுகடன் திட்டம், கல்விக் கடன், கறவை மாடு வாங்க கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் சமூக, பொருளாதர மற்றும் கல்வி ஆகிய நிலைகளில் முன்னேற்றத்தை அடைவதற்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் வாயிலாக முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த ஆதரவற்ற, ஏழ்மை நிலையிலுள்ள மகளிர் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி அளிக்கப்பட்டு வருகிறது. அரசு செயல்படுத்தும் இத்திட்டங்களை சிறுபான்மையினர் அறிந்து பயன்பெற்று பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா, மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர்கள் பிரவீன்குமார் டாட்டியா திரு.டான் பாஸ்கோ, மௌரியர் புத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி பொன்மணி, ஈரோடு மாநகராட்சி ஆட்சியர் (பயிற்சி) துணை மேயர் செல்வராஜ், வருவாய் கோட்டாட்சியர்கள் சதீஸ்குமார் (ஈரோடு), திவ்யபிரியதர்ஷினி (கோபிசெட்டிபாளையம்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், சிறுபான்மையினர் பல்வேறு சங்க நிர்வாகிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். [23:32, 11/25/2022] Malar Mohan: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்சு.முத்துசாமி முன்னிலையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஆகியோர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் இரயில்வே நிர்வாகத்தால் வீடுகளை காலிசெய்ய வேண்டுமென வழங்கப்பட்ட அறிவிப்பு (நோட்டீசினை) தொடர்பாக கோரிக்கை மனுவினை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் சீனிவாசன் வழங்கினார்கள். இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் உடன் இருந்தார். இந்நிகழ்வின்போது, தெரிவிக்கையில், ஈரோடு மாவட்டம், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் 1978- ம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் 515 குடும்பங்களைச் சார்ந்த சுமார் 5000- த்திற்கும் மேற்பட்டவர்கள் இரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகி… [23:33, 11/25/2022] Malar Mohan: ஈரோடு செய்தி ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் (FATIA) 3 வது கூட்டம் ஈரோடு சக்தி மசாலா மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா MLA சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் V.K. ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஈரோடு பைனான்ஸ் அசோசியேஷன் தலைவர் C. முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் FATIA செயலாளர் P. ரவிச்சந்திரன் பொருளாளர் R.முருகானந்தம், செயலாளர்கள் துணைச் செயலாளர்கள், காங்கிரஸ் முன்னணி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த தலைவர்களும், தொழில்துறையினரும் கலந்துகொண்டு சிறப்புத்தனர்கள்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.