Type Here to Get Search Results !

காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்களைவழிவகை செய்யும் அரசாணை எண் 152/2022ஐ ரத்து செய்ய கோரி ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசு மாநகராட்சிகளில் நிரந்தர தொழிலாளர்களை ஒழித்து காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்த வழிவகை செய்யும் அரசாணை எண் 152/2022ஐ ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம்,த.தீ.ஒ.முன்னணியினா மாவட்ட தலைவர் பி.பி.பழனிச்சாமி, சிபிஎம் நகர செயலாளர் பி.சுந்தரராஜன் ஆகியோர்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.